மதுரவாயல் கிளை சார்பாக தர்பியா

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக கிளை சார்பாக 19.09.2012 அன்று தர்பியா நடைபெற்றது இதில் E.அப்துல் ஹமீது அவர்கள் “கிருஸ்துவ  விவாதம் செய்வதின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மற்றும் கிருஸ்துவ  விவாதம் எப்படி செய்வது என்ற  தலைப்பில்  தாங்கல் ஹபிபுல்லாஹ்   அவர்கள்
பைபிளின் வசனங்களை   எடுத்துகாட்டி வகுப்பு எடுத்தார்கள்

Back to Home Back to Top tntjmvl