திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 19.02.2014 அன்று பெண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில்சகோ.பக்ருதீன் அவர்கள் "மஹ்சரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
10 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 09.02.2014 அன்று மதுரவாயல்பகுதிகளில் 10 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. கோதர் மொய்தின் புகையிலை,மது, போன்ற தலைப்புகளில் உரையாற்றினார். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.
»
ஆண்களுக்கான பயான்
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 09.02.2014 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.கோதர் மொய்தீன் அவர்கள் "சொர்க்கதில் கிடைக்கும் பலன்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
»
ஆண்களுக்கான பயான்
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 05.01.2014 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.இப்ராஹிம் அவர்கள் "மறுமை " என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
»
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)