பெண்களுக்கான பயான்


திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 19.02.2014 அன்று  பெண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில்சகோ.பக்ருதீன்   அவர்கள் "மஹ்சரில்  மனிதனின் நிலை"  என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
Read More »

புத்தகதஃவா

திருவள்ளூர் மாவட்டம்  மதுரவாயல் கிளை  சார்பாக 09-02-2014 அன்று புகையிலை  நோட்டிஸ்கள் , மனிதனுகேற்ற மார்க்கம் 05 புத்தகங்கள்  வழங்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.
Read More »

புத்தக தஃவா

திருவள்ளூர் மாவட்டம்  மதுரவாயல் கிளை  சார்பாக 09-02-2014
அன்று 
புகையிலை  நோட்டிஸ்கள் , மனிதனுகேற்ற மார்க்கம் 05 புத்தகங்கள்  வழங்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.
Read More »

10 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்


திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை  சார்பாக  09.02.2014 அன்று மதுரவாயல்பகுதிகளில் 10 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. கோதர் மொய்தின்  புகையிலை,மது, போன்ற தலைப்புகளில்  உரையாற்றினார். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.
Read More »

ஆண்களுக்கான பயான்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 09.02.2014 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.கோதர் மொய்தீன் அவர்கள்  "சொர்க்கதில்  கிடைக்கும் பலன்கள் "  என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Read More »

இணை வைப்பு கயிர்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 09.02.2014 அன்று  இணை வைப்பு கயிர் அகற்றப்பட்டது.
Read More »

ஆண்களுக்கான பயான்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 05.01.2014 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.இப்ராஹிம் அவர்கள்  "மறுமை "  என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Read More »

Back to Home Back to Top tntjmvl