ஆண்களுக்கான பயான்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 05.01.2014 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.இப்ராஹிம் அவர்கள்  "மறுமை "  என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl