ஆண்களுக்கான பயான்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 09.02.2014 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.கோதர் மொய்தீன் அவர்கள்  "சொர்க்கதில்  கிடைக்கும் பலன்கள் "  என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl