10 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்


திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை  சார்பாக  09.02.2014 அன்று மதுரவாயல்பகுதிகளில் 10 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. கோதர் மொய்தின்  புகையிலை,மது, போன்ற தலைப்புகளில்  உரையாற்றினார். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl