மாபெரும் இரத்த தான முகாம் முகப்பேர்





இறைவனின் திருப்பெயரால்....
அல்லாஹ்வின் கிருபையால் 03.11.2012 அன்று மாலை 2 மணி முதல்
இரவு 8 மணிவரை மதுரவாயல் கிளை சார்பாக முகப்பேர் பகுதியில் மாபெரும்
இரத்த தான முகாம் நடைப்பெற்றது.இதில் ஆண்கள் மற்றும்
பெண்கள் மொத்தம் 66 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.அனைவருக்கும்
மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம்  வழஙகப்பட்டது.
அல்ஹம்துலில்லஹ்.....

Back to Home Back to Top tntjmvl