மதுரவாயல் கிளை சார்பாக கிராமத்திற்கு சென்று தாவா

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக 18.11.2012 அன்று  ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள விலாங்காடுபாக்கம் என்ற  கிராமத்திற்கு சென்று தாவா செய்யப்பட்டது. மற்றும் புகையிலை சம்பந்தமான நோட்டிஸ் ,புத்தகங்கள், வழங்கப்பட்டது.
 மற்றும்
மனிதனுக்கேற்ற மார்க்கம்
அர்த்தமுள்ள இஸ்லாம்
இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்
இது தான் பைபிள்
பைபிலிள் நபிகள் நாயகம்
இயேசு இறைமகனா
 இயேசு சிலுவையில் அறையப்படவில்லை
 மாமனிதர் நபிகள் நாயகம்
ஆகிய புத்தகங்கள் மொத்தம 160 வழங்கப்பட்டது 





Back to Home Back to Top tntjmvl