ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்திற்கு அகீகாவிற்கான இரண்டு ஆடுகள்

இறைவனின் திருப்பெயரல்....
              அல்லாஹ்வின் கிருபையால் மதுரவாயல் கிளை முகப்பேர் பகுதியை சேர்ந்த  சஹோதரர் தனக்கு குழந்தை  பிறந்ததுக்காக  'ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்திற்கு' அகீகாவிற்கான இரண்டு ஆடுகள் கொடுப்பதற்காக ரூபாய்  12,000/-   மாநிலத் தலைமையிடம் வழஙகப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Back to Home Back to Top tntjmvl