இறைவனின்
திருப்பெயரல்....
அல்லாஹ்வின் கிருபையால் மதுரவாயல் கிளை
சார்பாக முகப்பேர் பகுதியில் 08.12.12 அன்று ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் நடைப்பெற்றது.சஹோதரர்
பாடி பக்ருதீன் அவர்கள் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையற்றினார்கள்.இதில் ஏராளமான ஆண்களும்
பெண்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.