இறைவனின் திருப்பெயரல்.... அல்லாஹ்வின் கிருபையால் மதுரவாயல் கிளை சார்பாக
முகப்பேர் பகுதியில் 05.0.2013 சனிக்கிழமை அன்று ஆண்கள் மற்றும் பெண்கள்
பயான் நடைப்பெற்றது.சஹோதரர் ஹுஸைன் அலி அவர்கள்”அல்லாஹ்வின் அருட்கொடை”
என்ற தலைப்பில் உரையற்றினார்கள்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து
கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.