மதுரவாயல்,ஆலப்பாக்கம் பகுதிகளில் மெகா போன் பிரச்சாரம்





இறைவனின் திருப்பெயரால்....

அல்லாஹ்வின் கிருபையால் மதுரவாயல் கிளை சார்பாக மதுரவாயல்,ஆலப்பாக்கம் பகுதிகளில் 06.01.2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் புகையிலை,மது,விபச்சாரம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் போன்றவற்றிற்க்கு எதிராக விழிப்புணர்வு பிச்சாரம் செய்யப்பட்டது.இதில் கிளை சஹோதரர்கள் பதுர்தீன் அவர்களும் முகப்பேர் முகம்மது ஷா அவர்களும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

Back to Home Back to Top tntjmvl