'' நிலைத்து நிற்கும் இஸ்லாமிய சட்டங்கள் '' என்ற தலைப்பில் பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக 3. 2.2013 அன்று மக்ரிப்பிற்கு பிறகு  வார பயான் நடைபெற்றது இதில்'' நிலைத்து நிற்கும் இஸ்லாமிய சட்டங்கள் '' என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது . இ .அப்துல் ஹமீது அவர்கள் உரையற்றினார்கள்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Back to Home Back to Top tntjmvl