கும்பமேளா! நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்!!


பொது இடங்களில் நிர்வாணமாக வலம் வருவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்!!

இந்த கயவர்களுக்கு (போலிச் சாமியார்களுக்கு) மட்டும் இதில் விதிவிலக்கா?? அரசு என்ன செய்கிறது?

மானங்கெட்ட பத்திரிக்கை ஊடகங்களால் ஹீரோக்களாக மாற்றப்படும் இந்த நிர்வாண மனிதர்கள்.
இவர்கள் கடவுளின் குழந்தைகளா???? அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட பைத்தியக் காரர்களா????

இவர்களை வைத்துகூட பத்திரிக்கை நடத்தும் மானங்கெட்ட ஊடகங்களே...........!

எல்லா மனிதர்களைப் போலவும் மல, ஜலத்தை சுமக்கும் இவர்கள், தன் மானத்தைக் கூட மறைக்கும் பொது அறிவு கூட இல்லாத இவர்கள் கடவுளின் ஆசி பெற்றவர்களா???

'மனித பிணங்கள்' என்று கூட பாராமல் அதைத் திண்ணும் இந்த பிணந்திண்ணிகள் (அகோரிகள்) உங்களுக்கு ஆசி வழங்குபவர்களா???

மதம் என்றும் அதில் பக்தி என்றும் அறிவை அடகுவைக்கும் மக்களே சிந்தியுங்கள்........ அதில் எளிதில் விழுந்து நாசமாகும் பெண்களே நீங்களும் சிந்தியுங்கள்!

Back to Home Back to Top tntjmvl