மதுரை: மதுரை காமராஜர் பல்கலைகழகத்துடன் இணைந்த உலக தமிழ் பல்கலைகழகத்தின் சார்பில் இன்று (26.02.2013) நடைப்பெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ் முஹம்மது யூனுஸ் அவர்களுக்கு டாக்டர் பட்டத்தை இன்று வழங்கியது.
இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம். எஸ். முஹம்மது யூனுஸ் மதுரையில் காலை 11.00 மணியளவில் நடந்த விழாவில் பெற்றுக் கொண்டார்.
சமூக நல்லிணக்கம் கருதி கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு தனியார் தொலைகாட்சி நடத்திய ஆய்வின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டு இந்த டாக்டர் பட்டத்தை இன்று அவர் பெற்றார். /http://www.tntjpno.com/
எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம். எஸ். முஹம்மது யூனுஸ் மதுரையில் காலை 11.00 மணியளவில் நடந்த விழாவில் பெற்றுக் கொண்டார்.
சமூக நல்லிணக்கம் கருதி கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு தனியார் தொலைகாட்சி நடத்திய ஆய்வின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டு இந்த டாக்டர் பட்டத்தை இன்று அவர் பெற்றார். /http://www.tntjpno.com/
எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!