மதுரவாயல் கிளை
இறைவனின் திருப்பெயரால்....
அல்லாஹ்வின் கிருபையால் மதுரவாயல் கிளை சார்பாக மதுரவாயல்,ஆலப்பாக்கம்
பகுதிகளில் 12.02.2013,13.02.2013 அன்று 18 இடங்களில் மெகா போன் பிரச்சாரம்
நடைப்பெற்றது.இதில் காதலர் தினத்தின் சீரழிவுகள் குறித்து பேசப்பட்டது.மற்றும் அது குறித்த நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது.