தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக மாற்றுமத சகோதரர்களுக்கு தாவா செய்யும் நோக்கத்துடன் ''இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வமா'' என்ற தலைப்பில் மாற்றுமதத்வர்களுக்கு தேவையான புத்தகங்களின் முன் அட்டையை போட்டு ஸ்டிக்கர் தயார் செய்து இந்த புத்தகங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் என்று போட்டு எல்லா கடைகளிலும் ஒட்டப்பட்டது.