ஞாயிறு அன்று மக்ரிப்பிற்கு பிறகு வார பயான்!

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக 31.3.2013 ஞாயிறு அன்று மக்ரிப்பிற்கு பிறகு வார பயான் நடைபெற்றது இதில்'' மார்க்க கல்வியின் அவசியம்'' என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

Back to Home Back to Top tntjmvl