இது 400 வது பதிவு !அல்ஹம்துலிலாஹ்!!
---------------------------------------------------------------------------------------------------------------
அல்லாஹ்வையன்றி உமக்கு பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! ( அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
என்று அல்லாஹ் கூறுகின்றான்
அல்குர் ஆன் 10: 106
அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு நிகராக கருதி அவற்றிடம் பிரார்த்தித்த நிலையில் எவன் மரணிக்கின்றானோ அவன் நரகத்திற்கே போவான் என நபி நாயகம் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக அது பற்றி எச்சரித்துள்ளார்கள்.
நூல்: புகாரி 6683
---------------------------------------------------------------------------------------------------------------
அல்லாஹ்வையன்றி உமக்கு பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! ( அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
என்று அல்லாஹ் கூறுகின்றான்
அல்குர் ஆன் 10: 106
அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு நிகராக கருதி அவற்றிடம் பிரார்த்தித்த நிலையில் எவன் மரணிக்கின்றானோ அவன் நரகத்திற்கே போவான் என நபி நாயகம் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக அது பற்றி எச்சரித்துள்ளார்கள்.
நூல்: புகாரி 6683