பெண்களுக்கான வாராந்திர பயான்!

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 12.06.2013 அன்று பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெற்றது. இதில்  துறைமுகம் M.முஹம்மது சலீம் அவர்கள் ”நரகத்திற்கு பயப்படுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl