திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 12.06.2013 அன்று
பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் துறைமுகம் M.முஹம்மது சலீம்
அவர்கள் ”நரகத்திற்கு பயப்படுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள்
ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.