
திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 19.06.2013 அன்று பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோதரி மதுரவாயல் பாத்திமா அவர்கள் ”நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் தனி சிறப்புகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.