பெண்களுக்கான வார பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக 05.06.2013 அன்று அஸருக்கு பிறகு பெண்களுக்கான வார பயான் நடைபெற்றது. இதில் கிருஷ்ணாம்பேட்டை அப்துல்லாஹ்  அவர்கள் 'அல்லாஹ் மனிதனை ஏன் படைத்தான் ' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Back to Home Back to Top tntjmvl