திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 26.06.2013 அன்று
பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் ஆவடி M.G ஷெரிப் அவர்கள் ”
தியாகத்தால் வளர்ந்த இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள்
ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.