5 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.

அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 05.05.2013 அன்று மதுரவாயல்MMDA, பகுதிகளில் 5 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் சகோதரர்  நெற்குன்றம் பத்ருதீன்அவர்கள் புகையிலை,மது போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்.

Back to Home Back to Top tntjmvl