”நபித் தோழியர்களின் தியாக வரலாறு ” என்ற தலைப்பில் ஆவடி பத்ருதீன் உரை!

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 03.07.2013 அன்று பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் ஆவடி பத்ருதீன் அவர்கள் ”நபித் தோழியர்களின் தியாக வரலாறு  ” என்ற தலைப்பில்
உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl