திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 03.07.2013 அன்று
பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் ஆவடி பத்ருதீன் அவர்கள்
”நபித் தோழியர்களின் தியாக வரலாறு ” என்ற தலைப்பில்
உரையாற்றினார். சகோதரிகள்
ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.