ரமளான் மாதம் முழுவதும் இப்தார் (நோன்பு திறக்க) ஏற்ப்பாடு!

அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 11.07.2013 முதல் ரமளான் மாதம்  முழுவதும் இப்தார்  (நோன்பு திறக்க) ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Back to Home Back to Top tntjmvl