அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 26
.07.2013 முதல் 30.07.2013 வரை ரமளான் மாத சிறப்பு தொடர் பயான்
நடைபெற்றது. இதில் சகோதரர் E.அப்துல் ஹமீது அவர்கள் "உணவின் ஒழுக்கங்கள் "
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .சகோதரர்கள்ஆர்வத்துடன் கலந்து கொண்டு
பயன் பெற்றனர்.