அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம்மதுரவாயல் கிளை
சார்பாக 18.08.2013 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் ஹாமீம்முஹம்மது அவர்கள் "மறுமை நாளில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.