பெண்களுக்கான பயான்!

அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 11.09.2013 அன்று  பெண்களுக்கான பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் அப்துல்லாஹ்  அவர்கள் "ஷைத்தானின் ஊசலாடங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றன

Back to Home Back to Top tntjmvl