ஆண்களுக்கான பயான்!

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 15.09.2013 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் அப்துல் காதர்  அவர்கள் "அல்லாஹ்வை அஞ்சுபவர்களே "  என்ற தலைப்பில் உரையாற்றினார்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl