திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 27.10.2013 அன்று மதுரவாயல் பகுதிகளில் 29 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. ஷேக் இம்தாத்,ஹாமீம், பக்ருதின், கோதர் மொய்தின் ஆகியோர் புகையிலை,மது,இஸ்லாமிய சட்டமே தீர்வு போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள்.பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.