திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
மாணவரணி சார்பாக 13.10.2013 அன்று மதுரவாயல் பகுதிகளில் 08 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. ஷேக் இம்தாத், பத்ருதீன், பயாஸ் ஆகியோர் புகையிலை,மது போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள்.பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.