8 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை  மாணவரணி சார்பாக  13.10.2013 அன்று மதுரவாயல் பகுதிகளில் 08 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. ஷேக்  இம்தாத், பத்ருதீன், பயாஸ் ஆகியோர் புகையிலை,மது போன்ற தலைப்புகளில்  உரையாற்றினார்கள்.பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl