ஆண்களுக்கான பயான்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 06.10.2013 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது.இதில் சகோ.அசாருதின்  அவர்கள் "நமக்கு கிடைத்த புதையல் இஸ்லாம்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl