திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 02.10.2013 அன்று பெண்களுக்கான பயான் நடைப்பெற்றது.இதில்சகோ. ஹாமீம் அவர்கள் "நபி தோழியர்களின் நிலையும், இன்றைய பெண்களின் நிலையும்"
என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு
பயன் பெற்றனர்.