திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 03.11.2013 அன்று மதுரவாயல் பகுதிகளில் 07 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. ஷேக் இம்தாத் அவர்கள் புகையிலை,மது, போன்ற தலைப்புகளில் உரையாற்றினார். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.