7 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை  சார்பாக  03.11.2013 அன்று மதுரவாயல் பகுதிகளில் 07 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. ஷேக்  இம்தாத் அவர்கள்   புகையிலை,மது,  போன்ற தலைப்புகளில்  உரையாற்றினார். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl