திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 24.11.2013 அன்று மதுரவாயல் பகுதிகளில் 22 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. ஷேக் இம்தாத், பத்ருதீன், கோதர் மொய்தின், பக்ருதின் ஆகியோர் புகையிலை,மது, இஸ்லாமிய சட்டமே தீர்வு ! போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.