22 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை  சார்பாக  24.11.2013 அன்று மதுரவாயல் பகுதிகளில் 22 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. ஷேக்  இம்தாத்,  பத்ருதீன்,  கோதர் மொய்தின், பக்ருதின் ஆகியோர்  புகையிலை,மது, இஸ்லாமிய சட்டமே தீர்வு ! போன்ற தலைப்புகளில்  உரையாற்றினார்ள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl