திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 1.12.2013 அன்று மதுரவாயல் பகுதிகளில் 23 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. ஷேக் இம்தாத், கோதர் மொய்தின், இமாம் , நிஜாம் ஆகியோர் புகையிலை,மது, போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.