23 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை  சார்பாக  1.12.2013 அன்று மதுரவாயல் பகுதிகளில் 23 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. ஷேக்  இம்தாத்,  கோதர் மொய்தின், இமாம் , நிஜாம் ஆகியோர்  புகையிலை,மது, போன்ற தலைப்புகளில்  உரையாற்றினார்ள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl