திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 22.12.2013 அன்று மதுரவாயல் பகுதிகளில் 53 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர்கள் புகையிலை,மது, இஸ்லாமிய சட்டமே தீர்வு போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.