கடந்த 19.01.2014 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் ''அப்துல் ஹமீது'' அவர்கள் சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பிலும், சகோதரர் ''இஸ்மாயில்'' அவர்கள் ஜனவரி
28 ஏன்? என்ற தலைப்பிலும் உரை ஆற்றினார்கள். மேலும் இட ஒதுக்கீடு
போராட்டத்தின் முக்கியதுவத்தை உணர்த்தும் வகையில் நாடகமும் நடைபெற்றது.
மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.