திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 05.01.2014 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.அசார் அவர்கள் "ரபியுல் அவ்வள் மாதத்தின் சிறப்பும், அனாசாரமும் "
என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு
பயன் பெற்றனர்.