பெண்களுக்கான பயான்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 25.12.2013 அன்று  பெண்களுக்கான பயான் நடைப்பெற்றது.   இதில்சகோ.இஸ்மாயில் அவர்கள்  "பிறர் நலம் நாடுவது "என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl