மறுமை மற்றும் தொழுகை” என்ற தலைப்பில்பயான்



இறைவனின் திருப்பெயரல்.... அல்லாஹ்வின் கிருபையால் மதுரவாயல் கிளை சார்பாக முகப்பேர் பகுதியில் 19.01.2013 சனிக்கிழமை அன்று ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் நடைப்பெற்றது.சஹோதரர் ரிஃப்கான் Misc அவர்கள்”மறுமை மற்றும் தொழுகை” என்ற தலைப்பில் உரையற்றினார்கள்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Back to Home Back to Top tntjmvl