உறவினர்களுக்கு கூட தெரியப்படுத்தால் அப்சல் குறு தூக்கிலப்பட்டது ஏன்?பிரதமர் கேள்வி கேட்கும் அளவிற்கு ஷிண்டே அத்துமீறியுள்ளாரா?யாரை திருப்திப்படுத்த அப்சல் குறு தூக்கிலடப்பட்டார்?பலர் வரிசையில் இருக்கையில் ஏன் அப்சல் குறு அவசரமாக தூக்கிலடப்பட்டார்?
ஞாயிற்றுகிழமை (17-2-2013) மண்ணடி பொதுக் கூட்டம் www.onlinepj.com இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்!