ஆதாரம் இல்லாமல் அப்சல் குருக்கு தூக்கு தண்டனை அளித்த தீர்ப்பினை ஏற்று கருணை மனுவை நிராகரித்த பிரணாப் முகர்ஜி நாட்டின் முதல் குடிமகன் என்ற தகுதியை இழந்து நாட்டின் கடைசி குடிமகனாக கூட லாயக்கு அற்றவர் என்ற தகுதியை பெற்றுள்ளார்.என்று -18-2-2013 அன்று மண்ணடியில் நடைப்பெற்ற பிரமாண்ட பொதுக்கூடத்தில் p .j அவர்கள் சாட்டை அடிகொடுத்தது போல உரை நிகழ்த்தினார் .