ஒரு முஸ்லிம் கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.


" ஒரு முஸ்லிமை கேவலப் படுத்துகிறார்கள்; அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள்; அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லையென்றால் அல்லாஹ்வுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ் அவனை கைவிட்டு விடுவான்."

" ஒரு முஸ்லிம் கேவலப்படுத்தப்படும்போது,
அவனுடைய கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அவன் ‘அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதா’ என்று ஏங்கும் தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.”

-என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நூல் : (ஸுனன் அபூதாவூத்)

Back to Home Back to Top tntjmvl