வெட்கம்'' என்ற தலைப்பில் வார பயான்!

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக 17.03.2013 ஞாயிறு அன்று மக்ரிப்பிற்கு பிறகு வார பயான் நடைபெற்றது இதில்'வெட்கம்'' என்ற தலைப்பில் சகோதரர் மதுரவாயல் இஸ்மாயில் அவர்கள் உரையாற்றினார்கள்.

Back to Home Back to Top tntjmvl