ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வார பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக 24. 2..2013 அன்று ஞாயிறு மக்ரிபிற்கு பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வார பயான் நடைபெற்றது இதில் அன்வர் அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

Back to Home Back to Top tntjmvl