அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 26.05.2013 அன்று மதுரவாயல்MMDA,வானகரம், நொளம்பூர், ஆலப்பாக்கம் பகுதிகளில் 54 இடங்களில்
மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் மதுரவாயல் B.ஜாஹிர் ஹுசைன், R.இமாம், பத்ருதின், ஆழ்வார் திருநகர் காதர் மொய்தீன் ,நெற்குன்றம் கமாலுதீன் மற்றும் சுலைமான், முகப்பேர் K.முஹமது ஷா
ஆகியோர் வரதட்சனை , விபச்சாரம், புகையிலை,இஸ்லாமிய சட்டமே தீர்வு ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.