மதுரவாயல் கிளை
அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 17.05.2013 அன்று மதுரவாயல்MMDA, பகுதிகளில் 10.05.2013 அன்று 6 இடங்களில்
மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் சகோதரர் நெற்குன்றம் ஜமாலுதின்
அவர்கள் வரதட்சனை , விபச்சாரம் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார் .