பெண்களுக்கான வார பயான்.

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக 29.05.2013 அன்று அஸருக்கு பிறகு பெண்களுக்கான வார பயான் நடைபெற்றது. இதில் தாங்கள் N. ஹபிபுல்லாஹ்  அவர்கள் 'சுவனத்தின் சுவடுகள் ' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Back to Home Back to Top tntjmvl