'கொள்கையில் உறுதி' என்ற தலைப்பில் பெண்களுக்கான வார பயான்!

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக 22.05.2013 அன்று அஸருக்கு பிறகு பெண்களுக்கான வார பயான் நடைபெற்றது. இதில் ஆழ்வார் திருநகர் சகோதரர் அஜாஸ் அகமது   அவர்கள்  உரையாற்றினார்.

Back to Home Back to Top tntjmvl